Pagetamil
இலங்கை

குடும்பத்துடன் அமெரிக்கா பறந்தார் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ, மருமகள் செவ்வந்தி ராஜபக்ஷ, அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் பேரக்குழந்தைகள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அமெரிக்கா சென்றவர்களில் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா

Pagetamil

விவசாய அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு விளக்கமறியல்!

Pagetamil

கேள்விக்குள்ளாகும் தமிழ்தரப்பு

Pagetamil

3 மணித்தியாலங்கள்… 10 பக்க வாக்குமூலம் வழங்கிய ரணில்!

Pagetamil

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மின்னல் எச்சரிக்கை!

Pagetamil

Leave a Comment