புன்னாலைக்கட்டுவன் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாவா போதைவஸ்தினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றையதினம் (20) சந்தேகநபர் ஒருவர் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 6600 மில்லிக்கிராம் மாவா போதைவஸ்து மீட்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இன்றையதினம் (21) முற்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை நிதிவானால் அவருக்கு தண்டம் விதிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1