பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலை வளாகத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அந்த காணொளி குறித்து காவல்துறை புலனாய்வு சேவைகள் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளன.
இந்த காணொளியை சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்களைக் கண்டறியவும், அவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவியின் அடையாளத்தைக் கண்டறியவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1