தியாகி திலீபன் நினைவிடத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரும், பிரிந்து சென்ற தரப்பினரும் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டமை தொடர்பில் இன்றைய சிங்கள இனவாத ஊடகங்கள் மகிழ்ச்சியான தொனியை வெளிப்படுத்தியுள்ளன.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பும், வி.மணிவண்ணன் தரப்பினரும் மோதிக் கொண்டதாகவும், புலம்பெயர் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறே மோதலிற்கு காரணமாக அமைந்திருக்கலாமென்றும் அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1