28 C
Jaffna
December 5, 2023
இலங்கை

நாடு கடத்தும் முடிவிற்கு எதிராக ஸ்கொட்லாந்து யுவதி நீதிமன்றத்தை நாடினார்!

தம்மை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஸ்கொட்லாந்தை சேர்ந்த யுவதி கெய்லி பிரேசர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மக்கள் போராட்டங்களிற்கு ஆதரவாக செயற்பட்டு, பதிவிட்டமையையடுத்து, அவரது கடவுச்சீட்டு அண்மையில் கைப்பற்றப்பட்டது.

பின்னர், 15ஆம் திகதிக்கு முன்பாக நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Pagetamil

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

வவுனியாவில் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்: உயர்தர மாணவி தப்பியோட்டம்!

Pagetamil

யாழில் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்: வாள்வெட்டுக்குழு தப்பியோட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!