30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கல்வியங்காடு சந்தை மரக்கறி வியாபாரிகள் போராட்டம்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு மரக்கறி சந்தை வியாபரிகள் பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறி விற்பனை இடம்பெறுவதால் தாம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தே பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபைகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இதுவரை ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என் மரக்கறி வியாபரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறி விற்பனை செய்யப்படுவதால் மரக்கறி வியாபாரத்தை மட்டும் நம்பியிருக்கும் தங்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment