27.4 C
Jaffna
March 20, 2023
இலங்கை

அரச அடக்குமுறைக்கு எதிராக சர்வமத குழுவினர் போராட்டம்!

அரச அடக்குமுறைக்கு எதிராகவும், மக்களின் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை பாதுகாக்குமாறும், அவசரகாலச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தி சர்வமதக் குழுவின் ஏற்பாட்டில் மௌனப் போராட்டம் ஒன்று இன்று (08) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.

அங்கு இந்து, கத்தோலிக்கஈ பௌத்த மத குருக்கள் உள்ளிட்டவர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவி வித்தியா கொலையாளிகளின் மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்தது உயர்நீதிமன்றம்!

Pagetamil

ஹரக் கட்டாவின் ரிட் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சட்டமா அதிபர்

Pagetamil

வாரிசு அரசியல் காலம் முடிந்து விட்டது; நாமல் வேறு வேலை தேட வேண்டும்: விமல் வீரவன்ச!

Pagetamil

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை நீடிப்பு!

Pagetamil

வடக்கு கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை, குத்தகைக்கு வழங்குவதை கண்டித்து மன்னாரில் எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!