விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதிக்கு நடு வீதியில் வைத்தே ‘அறை’ கொடுத்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இந்த சம்பவம் நடந்தது.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணே, அரசு பேருந்த சாரதியை தாக்கினார். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது அவரது மோட்டார் சைக்கிளை, அரசு பேருந்து உரசியது. இதனால் பெரிய பாதிப்புக்கள் ஏற்படவில்லை.
இதனால் கோபமடைந்த பெண், நடு வீதியில்- பேருந்தின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, பேருந்திற்குள் ஏறி, சாரதிக்கு நாலு அறை கொடுத்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1