30.7 C
Jaffna
March 29, 2024
இந்தியா

நடு வீதியில் பேருந்தை மறித்து, சாரதியை அறைந்த பெண்!

விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதிக்கு நடு வீதியில் வைத்தே ‘அறை’ கொடுத்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இந்த சம்பவம் நடந்தது.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணே, அரசு பேருந்த சாரதியை தாக்கினார். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது அவரது மோட்டார் சைக்கிளை, அரசு பேருந்து உரசியது. இதனால் பெரிய பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

இதனால் கோபமடைந்த பெண், நடு வீதியில்- பேருந்தின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, பேருந்திற்குள் ஏறி, சாரதிக்கு நாலு அறை கொடுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment