30.7 C
Jaffna
March 29, 2024
குற்றம்

கொலை செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேற முயன்ற இளைஞனும், யுவதியும் கைது!

கல்கிஸையில் கொலை ஒன்றை செய்து விட்டு, நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த இளம் தம்பதியினர் நேற்று (30) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

31 வயது இளைஞனும் 19 வயது யுவதி ஒருவருமே டுபாய்க்கு தப்பிச் செல்ல முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் இந்த மாதம் 27ஆம் திகதி கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து நபர் ஒருவரை கொலை செய்திருக்கின்றமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், அது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இருவரும் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் கல்கிஸ்ஸ பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment