Pagetamil
இலங்கை

கோட்டாவை வெளியேற கோரி மாலைதீவில் போராடிய இலங்கையர் கைது!

இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மாலைதீவில் தங்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை, அங்கிருந்து வெளியேற வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது.

மாலைதீவு தலைநகர் மாலேவில் இலங்கையர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் அந்த நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதகல் கடலில் இளைஞன் பலி

Pagetamil

பியூமியை பணமோசடி தடுப்பு சட்டத்தில் விசாரிக்க உத்தரவு!

Pagetamil

வெலிகம துப்பாக்கிச்சூடு: 6 சந்தேகநபர்களுக்கு பிணை!

Pagetamil

நில மோசடி விவகாரத்தில் மஹிந்த மனைவியும் விசாரணை வளையத்தில்

Pagetamil

சாப்பிட மறுத்த தென்னக்கோன்!

Pagetamil

Leave a Comment