இலங்கை அணி வீரர் அஞ்சலோ மத்யூஸ் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது அவர் தொற்றிற்குள்ளாகியது தெரிய வந்தது.
அதன்படி, அவர் மற்ற வீரர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மத்யூஸுக்குப் பதிலாக ஓஷத பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1