29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

யாழில் முள் குத்தி இளைஞன் உயிரிழப்பு!

காலில் முள் குத்தியதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், அராலி தெற்கை சேர்ந்த தர்மராசா மதிகரன் (28) என்பவரே உயிரிழந்தார்.

இவருக்கு இரண்டு வாரங்களின் முன்னர் காலில் முள் குத்தியுள்ளது. எனினும், முள்ளை காண முடியவில்லை. வலி இருந்தது.

சில நாட்களில் நடக்க முடியாதளவு வலி ஏற்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

Leave a Comment