28.2 C
Jaffna
April 26, 2024
குற்றம்

மெனிங்சந்தையில் ஒருவர் சுட்டுக்கொலை

பேலியகொட, மெனிங் சந்தையில் உள்ள பழக்கடை ஒன்றிற்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சமந்த பிரதீப் குமார ( 42) என்பவரே கொல்லப்பட்டார்.

உயிரிழந்த வர்த்தகர் தனது காரில் ஏற முற்பட்ட போது மற்றுமொரு வெள்ளை நிற காரில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

T-56 துப்பாக்கியே கொலைக்கு பயன்படுத்தப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் நகரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 4 அழகிகள், உரிமையாளர் கைது!

Pagetamil

மன்னாரில் கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை திருடிய உத்தியோகத்தர்கள் கைது!

Pagetamil

பழங்கால அம்மன் சிலையுடன் முன்னாள் போராளி கைது!

Pagetamil

யாழில் போதைப்பொருள் வாங்குவதற்காக திருடிய இளைஞன் பொலிஸ் புலனாய்வு பிரிவிடம் சிக்கினார்!

Pagetamil

Leave a Comment