பேலியகொட, மெனிங் சந்தையில் உள்ள பழக்கடை ஒன்றிற்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சமந்த பிரதீப் குமார ( 42) என்பவரே கொல்லப்பட்டார்.
உயிரிழந்த வர்த்தகர் தனது காரில் ஏற முற்பட்ட போது மற்றுமொரு வெள்ளை நிற காரில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
T-56 துப்பாக்கியே கொலைக்கு பயன்படுத்தப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1