30.7 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்தார் பசில்!

பசில் ராஜபக்‌ஷ நாடாளுமன்ற உறுப்புரிமையை துறப்பதாக அறிவித்துள்ளார்.

பதவிவிலகல் கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் அரச நிர்வாக செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும், எனினும், அரசியலில் நீடிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment