அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருளை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட 429 சோதனைகளின் போது பெருமளவு எரிபொருள் கைப்பற்றப்படடுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
27,000 லீற்றர் பெற்றோல், 22,000 லீற்றர் டீசல் மற்றும் 10,000 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சோதனையின் போது 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1