25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நாட்டை காப்பாற்றவே ரணில் ஆட்சிக்கு வந்தார்!

ரணில் ஆட்சிக்கு வந்தது ராஜபக்சக்களைக் காப்பாற்ற அல்ல என்றும் ராஜபக்சக்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றவே ரணில் ஆட்சிக்கு வந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இக்கட்டான நேரத்தில் முதிர்ந்த தலைவர்களை அடையாளம் காணும் திறன் நாட்டிற்கு உள்ளது என பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்

நாட்டின் தலைவர்கள் இப்போது செல்லாக் காசுகளாக மாறிவிட்டனர் என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

Leave a Comment