29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

வெளியாட்களிடமிருந்து எரிபொருளை வாங்காதீர்கள்!

மூன்றாம் தரப்பினரிடம் இருந்து பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பிட்ட சில நபர்கள் எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், பெட்ரோலியப் பொருட்களை மற்ற திரவங்களுடன் கலப்படம் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வியாபாரங்களை ஊக்குவிக்க வேண்டாம் எனவும், அவற்றை அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment