இந்தியாவில் இருந்து மேலுமொரு தொகுதி டீசல் இன்று நாட்டுக்கு வந்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவலில், Torm Helvig கப்பல் மூலம் டீசல் எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா இதுவரை கடன் வரி மூலம் 400,000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கியுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1