31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

இந்தியாவிலிருந்து மேலுமொரு தொகுதி டீசல் வந்தது!

இந்தியாவில் இருந்து மேலுமொரு தொகுதி டீசல் இன்று நாட்டுக்கு வந்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவலில், Torm Helvig கப்பல் மூலம் டீசல் எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இதுவரை கடன் வரி மூலம் 400,000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கியுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

Leave a Comment