26.3 C
Jaffna
March 23, 2023
இலங்கை

இந்தியாவிலிருந்து மேலுமொரு தொகுதி டீசல் வந்தது!

இந்தியாவில் இருந்து மேலுமொரு தொகுதி டீசல் இன்று நாட்டுக்கு வந்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவலில், Torm Helvig கப்பல் மூலம் டீசல் எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இதுவரை கடன் வரி மூலம் 400,000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கியுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் வழங்கப்படாவிட்டால் குற்றம்: கொழும்பு பிரதான நீதவான்!

Pagetamil

தலைபிறை தென்படவில்லை: 24ஆம் திகதி புனித ரமழான் ஆரம்பம்!

Pagetamil

வடமராட்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்

Pagetamil

தீவகத்தில் நடமாடும் மருத்துவ சேவை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!