29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டது உயரழுத்த நீர்த்தாரை பிரயோக வாகனம்!

உயர் அழுத்த நீர்த்தாரை பிரயோக வாகனம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனம், கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்று வரும் மாணவர் போராட்டங்களில் நீர்த்தாரை பிரயோகத்தை சவாலுடன் எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளத.

இதேவேளை, நவீன கண்ணீர்ப்புகை குண்டுகளும் சமீபத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment