26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டது உயரழுத்த நீர்த்தாரை பிரயோக வாகனம்!

உயர் அழுத்த நீர்த்தாரை பிரயோக வாகனம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனம், கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்று வரும் மாணவர் போராட்டங்களில் நீர்த்தாரை பிரயோகத்தை சவாலுடன் எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளத.

இதேவேளை, நவீன கண்ணீர்ப்புகை குண்டுகளும் சமீபத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment