31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது!

பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற சந்தியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தை கடந்து சென்ற வாகனங்கள் மீது, தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 2 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அவர்கள் மகரகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment