மாத்தறை – கதிர்காமம் பிரதான வீதியில் தற்போது தெவிநுவர பகுதியில் வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீதியில் டயர்களை எரித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மாத்தறை – கதிர்காமம் பிரதான வீதி தடைப்பட்டுள்ளது.
அங்கு பதற்றமான நிலைமை நிலவுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1