31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

மகாநாயக்கர்களின் கருத்துக்களையும் கணக்கிலெடுக்காத கோட்டா அரசு!

தற்போதைய ஆட்சியாளர்கள் மகாநாயக்கர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்கவில்லை என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அடுத்த கட்ட நடவடிக்கையை மகாநாயக்க தேரர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசாங்கமே இல்லை எனவும், பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றிய ஆட்சியாளர்கள் போராட்டக்காரர்களிடம் பயத்தைப் பரப்ப முயற்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment