25.9 C
Jaffna
March 29, 2024
உலகம்

இலங்கைக்கு சிங்கப்பூர் நிதியதவி

இலங்கையில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கம் நடத்தும் நிதித் திரட்டுக்கு ஆதரவாக சிங்கப்பூர் அரசாங்கம் 100,000 டொலரை  வழங்குகிறது.

வெளியறவு அமைச்சு அதன் அறிக்கையில் இதனைத் தெரிவித்தது.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் இலங்கையில் உள்ள பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மருந்தும் அத்தியாவசியப் பொருள்களும் வாங்க 100,000 வெள்ளி வழங்குவதாக முன்னதாக அறிவித்தது.

அரசாங்கம் வழங்கும் பணம் அதற்குக் கைகொடுக்கும்.

இலங்கை இப்போது மனிதாபிமான, பொருளியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

அந்நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இணையத்தளம் தெரிவித்து.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment