நாடாளுமன்றத்தில் தற்போது நிலவி வரும் நிகழ்வுகள் குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1