30.5 C
Jaffna
April 24, 2025
Pagetamil
குற்றம் மலையகம் முக்கியச் செய்திகள்

தீயில் கருகிய பத்து வருட காதல்: 3 உயிர்களை பலியெடுத்த ‘காதல் தீவிரவாதி'(VIDEO)

கண்டி மாவட்டத்தின், கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில், வீடொன்றுக்குள் புகுந்த ஆணொருவர், தீமூட்டியதில் 3 பேர் உயிரிழந்திருந்தனர்.

காதல் முரண்பாட்டையடுத்து இந்த கொடூரம் நிகழ்ந்தது.

மெனிக்கும்புர தோட்டத்தில் வசித்து வந்த மேனகா என்ற யுவதி, காதல் தொடர்பை நிறுத்தியதையடுத்து, முன்னாள் காதலன் பாபு இந்த வெறிச் செயலில் ஈடுபட்டார்.

வீட்டுக்குள் புகுந்து கதவை தாளிட்டு, பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளார்.

இதில் பாபு, மேனகா, மேனகாவின் தந்தை உயிரிழந்தனர். தாயார் ராணியம்மா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் பற்றிய செய்தித் தொகுப்பே இது.

இதையும் படியுங்கள்

பெற்ற மகளை சீரழித்த காமுகனுக்கு வலைவீச்சு

Pagetamil

பள்ளத்தில் விழுந்த கார்

Pagetamil

‘போய் மோடியிடம் சொல்லு…’: ஜம்மு காஷ்மீரில் 28 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற ஆயுததாரிகள்!

Pagetamil

போப் பிரான்ஸிஸ் காலமானார்!

Pagetamil

வெள்ளை வாகனம் இல்லாத இலங்கை வேண்டும்!

Pagetamil

Leave a Comment