இலங்கை கடல் எல்லைக்குள் அத்மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 4 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மீனவர்களே நேற்று இரவு கைது செய்யபட்டனர்.
மீனவர்களும்.படகும் தற்போது காங்கேசன்துறை கடற்பட முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1