29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

அத்துமீறி நுழைந்த 4 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 4 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மீனவர்களே நேற்று இரவு கைது செய்யபட்டனர்.

மீனவர்களும்.படகும் தற்போது காங்கேசன்துறை கடற்பட முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

Leave a Comment