29.5 C
Jaffna
April 19, 2024
இலங்கை

சதொசவில் மட்டுமே நியாய விலையில் பொருட்களை வாங்கலாம்!

நுகர்வோர் நியாயமான விலையில் பொருட்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரேயொரு விற்பனை நிலையமாக சதொச வலையமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சதொச ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட பல பொருட்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் குணவர்தன நேற்று பிட்டிபனவில் பேசுகையில், சதொச நிறுவனம் கொச்சி தொத்திறைச்சிகள், போத்தல் நீர், ஐஸ்கிரீம், தேநீர், சலவை தூள், சோப்பு மற்றும் பல பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

சதொச விற்பனை நிலையங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த SLS சான்றளிக்கப்பட்ட தண்ணீர் போத்தலை ரூ.35க்கு விற்பனை செய்வதாகவும், அந்த போத்தலை திருப்பி அனுப்பினால், வாடிக்கையாளருக்கு ரூ.10 திரும்ப வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைப்பதற்காக சதொச நிறுவனத்தினால் இந்த போத்தல் நீர் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அழகால் வலைவீசி உக்ரைன் போருக்கு இழுக்கப்பட்ட இலங்கையர்கள்!

Pagetamil

கோட்டாவின் வாகனம் மொடல் அழகிக்கு கிடைத்தது எப்படி?

Pagetamil

சுற்றுலா பயணிக்கு ரூ.800க்கு உளுந்து வடை விற்றவர் கைது!

Pagetamil

கணவனின் மரண செய்தியை அறிந்ததும் மனைவி தற்கொலை: நடுத்தெருவில் பிள்ளைகள்!

Pagetamil

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

Leave a Comment