31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கொழும்பில் கையெழுத்து!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, பொதுமக்களின் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று(15) கொழும்பில் இடம்பெற்றது.

கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், இராதாகிருஸ்ணன் ஆகியோரும் கையொப்பமிட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

Leave a Comment