பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, பொதுமக்களின் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று(15) கொழும்பில் இடம்பெற்றது.
கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், இராதாகிருஸ்ணன் ஆகியோரும் கையொப்பமிட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1