இலங்கையில் இன்று மேலும் 1,287 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 617,189 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் தற்போது 20,847 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று 550 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வெளியேறினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 580,770 ஆக உயர்ந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1