இந்தியா முக்கியச் செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொரோனா தொற்றுக்கு உள்ளாகிள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோவுக்கு, கொரோனா பெருந்தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, வைகோவுக்கு லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன. அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில், வைகோ தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அங்கு வைகோவுக்கு சிகிச்சை தரப்படுகிறது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையையும், கிழக்கையும் தமிழர்கள் இழந்தது சம்பந்தனின் அரசியலாலேயே: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

ஒரே ஸ்கூட்டர்… 270 முறை விதிமீறல்: பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம்

Pagetamil

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி

Pagetamil

சல்மான் கானுடன் தனிப்பட்ட விரோதம் கிடையாது… ஆனாலும் லாரன்ஸ் பிஷ்னோய் கொல்ல துடிக்கும் பின்னணி!

Pagetamil

அவசர மனுவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: அர்விந்த் கேஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 23 வரை நீட்டிப்பு

Pagetamil

Leave a Comment