32.2 C
Jaffna
April 19, 2024
இலங்கை

இலங்கைத் தடுப்பூசிக்கு ஒரு வயது!

இலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.

இதை முன்னிட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை சுகாதார அமைச்சில் தேசிய நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஒவ்வொரு மாகாணத்திலும் ஆளுநர்களின் தலைமையில் ஒரே நேரத்தில் மாகாண நிகழ்வுகள் நடத்தப்படும்.

கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகள் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, பூஸ்டர் தடுப்பூசி வாரமும் இன்று தொடங்கும்.

நாடளாவிய ரீதியில் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி இலங்கையில் 51 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தடுப்பூசி செயல்முறை உத்தியோகபூர்வமாக இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணத்துக்கு ஏற்படப் போகும் பேராபத்து: கிரிக்கெட்டை காட்டி மக்களை மயக்கும் உத்தியா?

Pagetamil

சாப்பிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

Pagetamil

காங்கேசன்துறையில் உயிர்காப்பு நீச்சல் பிரிவு

Pagetamil

அழகால் வலைவீசி உக்ரைன் போருக்கு இழுக்கப்பட்ட இலங்கையர்கள்!

Pagetamil

கோட்டாவின் வாகனம் மொடல் அழகிக்கு கிடைத்தது எப்படி?

Pagetamil

Leave a Comment