29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

சமூகவலைத்தளங்களில் பெண்களிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.எம்.நவாஸ், சமூக வலைத்தளங்களின் பாவனை மூலம் பெண்கள் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்தார்.

ஒரு தனிநபரின் படங்களை தவறாகப் பயன்படுத்தி துன்பத்தை ஏற்படுத்துவது அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருவதாக அவர் கூறினார்.

புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  தெரிவித்தார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

Leave a Comment