கண்டி, கெட்டம்பே இரண்டாம் இராஜசிங்க மாவத்தையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் ஏசி இயந்திரம் ஒன்று பழுதுபார்க்கப்படும் போது, அதிலிருந்த எரிவாயு குழாய் வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 21 வயதான மொஹமட் ஷியாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஹோட்டலின் மூன்றாவது மாடியில் உள்ள உணவகம், மதியம் 1.45 மணியளவில் ஒன்றில் இந்த சம்பவம் நடந்தது.
தீவிர எரிகாயங்களிற்குள்ளான இளைஞன் பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1