இளவாலை பகுதியில் கிணற்றில் சடலமொன்று காணப்படுகிறது.
அந்த பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞனை காணவில்லையென இன்று காலை தேடிய போது, கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
கிறிஸ்மஸ் தினமான நேற்று, நண்பர்களுடன் மது அருந்தி விட்டு புறப்பட்டவர் வீட்டுக்கு செல்லவில்லை.
இன்று காலை அவரை தேடிய போது, அவரது சடலம் அந்த பகுதியிலுள்ள கிணற்றிற்குள்ளிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சடலத்தை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1