29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கிறிஸ்மஸ் விருந்திலிருந்து சென்றவர் கிணற்றில் சடலமாக மிதக்கிறார்: யாழில் சம்பவம்!

இளவாலை பகுதியில் கிணற்றில் சடலமொன்று காணப்படுகிறது.

அந்த பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞனை காணவில்லையென இன்று காலை தேடிய போது, கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

கிறிஸ்மஸ் தினமான நேற்று, நண்பர்களுடன் மது அருந்தி விட்டு புறப்பட்டவர் வீட்டுக்கு செல்லவில்லை.

இன்று காலை அவரை தேடிய போது, அவரது சடலம் அந்த பகுதியிலுள்ள கிணற்றிற்குள்ளிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சடலத்தை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment