29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கடற்படை வாகனம் மீது கல்வீசிய மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன்!

யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீசப்பட்டுள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவரே கல்வீசி விட்டு, அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.

இது குறித்து, கடற்படையினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

Leave a Comment