வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1