நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி நீல் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நியமனக் கடிதத்தை கையளித்துள்ளார். நீல் டி சில்வா நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமையகத்தில் தனது புதிய பதவியில் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
நீல் டி சில்வா இதற்கு முன்னர் பொது நிர்வாக அமைச்சின் செயலாளராக பதவி வகித்துள்ளார்.
பிரதேச செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஆலோசகராகவும் செயற்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1