சந்தையில் உள்ள உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் கலவை மற்றும் தரத்தை மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்ட சோதனைகளின் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.
தரத்தை ஆய்வு செய்ய ஏழு மாவட்டங்களில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டன.
எரிவாயு கசிவு காரணமாக எல்பி சிலிண்டர் வெடிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தரத்தை கண்டறியும் சோதனைகளுக்காக மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பியது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1