30.2 C
Jaffna
April 28, 2024
இலங்கை

எரிவாயு சிலிண்டர் தர அறிக்கை இன்று வெளியாகும்!

சந்தையில் உள்ள உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் கலவை மற்றும் தரத்தை மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்ட சோதனைகளின் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.

தரத்தை ஆய்வு செய்ய ஏழு மாவட்டங்களில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டன.

எரிவாயு கசிவு காரணமாக எல்பி சிலிண்டர் வெடிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தரத்தை கண்டறியும் சோதனைகளுக்காக மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பியது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடக்கில் தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி: ஜேவிபி சந்திரசேகரன் குற்றச்சாட்டு!

Pagetamil

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது சிறுமி பலி

Pagetamil

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

Pagetamil

Leave a Comment