32.3 C
Jaffna
April 28, 2024
இலங்கை

டிங்கர் லசந்த பொலிசாரின் சூட்டில் பலி

பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் டிங்கர் லசந்த என்றழைக்கப்படும் லுணுவிலகே லசந்த, வடக்கு களுத்துறை, டயகமவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தேடிச் சென்ற போது, அவர் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதையடுத்து பொலிசாரின் பதில் தாக்குதலில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்வெல்லவில் சன்சைன் சுதா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான லசந்த மாத்தறையை வசிப்பிடமாகக் கொண்டவர். அவர் கொலைகள் உட்பட 13 குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் சன்சைன் சுத்தாவை சுட பயன்படுத்திய துப்பாக்கி, பொலிஸாருடன் சென்று தேடும் போது களுத்துறை வடக்கு டயகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது சிறுமி பலி

Pagetamil

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

Pagetamil

தென்கொரியாவில் தஞ்சமா?: மைத்திரி மறுப்பு!

Pagetamil

Leave a Comment