30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நேற்று 59,921 பேருக்கு தடுப்பூசி!

நேற்று 59,921 பேருக்கு COVID-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

சுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ள தகவல்படி-

சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 845 பேருக்கும், இரண்டாவது சினோபார்ம் டோஸ் 3,249 பேருக்கும் வழங்கப்பட்டது.

1,286 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது. 873 பேருக்கு இரண்டாவது ஃபைசர் டோஸ் வழங்கப்பட்டது.

53,664 பேருக்கு ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டது.

மேலும், 4 பேர் மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்றனர்.

இலங்கையில் இதுவரை 13,721,117 பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment