இலங்கையை வீழ்த்தியது சிஷெல்ஸ்!

Date:

இலங்கை அணியை வீழ்த்தி பிரதமர் மகிந்த ராஜபக்ச கோப்பையை சிஷெல்ஸ் அணி கைப்பற்றியது. நான்கு நாடுகள் பங்குபற்றி தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது.

ஆட்டத்தின் 3-1 என முன்னிலையில் இருந்த போதும், ஆட்டம் முடிவடைவதற்கு 8 நிமிடங்கள் இருக்கையில் சிஷெல்ஸ் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து, ஆட்டத்தை சமனிலைப்படுத்தியது.

ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா 03 கோல்கள் அடித்திருந்ததையடுத்து, பெனால்டி ஷூட் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் 3-1என சிஷெல்ஸ் வெற்றியீட்டியது.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை...

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்