இந்த வருட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான யாழ் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம் கிங்ஸ் அணியின் தலைவராக திசர பெரேரா செயற்படுவார்.
தலைமை பயிற்சியாளராக திலின கண்டம்பி, கிரிக்கெட் இயக்குனர் – கணேசன் வாகீசன், பெருநிறுவன சந்தைப்படுத்தல், தொடர்பு மற்றும் ஊடக இயக்குனர் – சாரங்க விஜேரத்ன ஆகியோர் செயற்படுவர்.
இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் டிசம்பர் 5 முதல் 23 வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
2
+1
+1