நிட்டம்புவ, உரபொல பகுதியில் உள்ள தம்ரோ மெத்தை தொழிற்சாலையில் நேற்று (21) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
தொழிற்சாலையின் களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டிருந்த மெத்தைகள் முழுமையாக எரிந்தன.
இந்த சம்பவத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என போலீஸ் செய்தி தொடர்பாளர் எஸ்எஸ்பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
பல மில்லியன் ரூபா பெறுமதியான மெத்தைகள் எரிந்ததாக நம்பப்படுகிறது. சேத விபரம் இன்னும் கணக்கிடப்படவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1