ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை மாகாணங்களிற்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று காலை கூடியபோது இந்த முடிவு எட்டப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நீண்ட வார இறுதி நாட்களில் அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்தை உன்னிப்பாக கண்காணிக்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1