முக்கியச் செய்திகள்

21ஆம் திகதி வரை மாகாணங்களிற்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாகும்!

ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை மாகாணங்களிற்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று காலை கூடியபோது இந்த முடிவு எட்டப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நீண்ட வார இறுதி நாட்களில் அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்தை உன்னிப்பாக கண்காணிக்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையையும், கிழக்கையும் தமிழர்கள் இழந்தது சம்பந்தனின் அரசியலாலேயே: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி

Pagetamil

இஸ்ரேலுக்குள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: பதிலடியை ஆரம்பித்தது ஈரான்!

Pagetamil

தமிழ் பொதுவேட்பாளர்: தென்னிலங்கை சக்திகளின் சதியா?

Pagetamil

பொதுவேட்பாளர் இவர்தான்: யாழில் விக்னேஸ்வரனின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி முடிவு!

Pagetamil

Leave a Comment