31.3 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

இந்திய இராணுவத் தளபதி நாட்டை வந்தடைந்தார்!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இன்று (12) காலை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவருடன் மேலும் நான்கு மூத்த இராணுவ அதிகாரிகளும் வந்திருந்தனர்.

இந்தியாவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-122 இல் இன்று (12) காலை 11.05 மணிக்கு இந்திய இராணுவத் தளபதி தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

தூதுக்குழுவை வரவேற்க இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் ஏராளமானோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி இன்று சிஐடியில் வாக்குமூலம்!

Pagetamil

Leave a Comment