26.4 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

நேற்று 55 மரணங்கள்!

இலங்கையில் மேலும் 55 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 13,019 ஆக உயர்ந்துள்ளது.

55 மரணங்களும் நேற்று ஒக்டோபர் 1 ஆம் திகதி நிகழ்ந்தன.

38 ஆண்களும் 17 பெண்களும் மரணித்துள்ளனர்.

மரணித்தவர்களில் 27 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 11 ஆண்கள் மற்றும்4 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

30 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்களும் நேற்று மரணித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment