25.5 C
Jaffna
December 1, 2023
உலகம்

80 வீதமானவர்கள் தடுப்பூசி செலுத்திய பின் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்!

அவுஸ்திரேலிய மக்கள்தொகையில் 80 வீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும்படி மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் அந்த நாட்டின் பிரதமர் ஸ்கொட் மொரிசன்.

அது அவுஸ்திரேலியாவுக்குத் தாம் தரும் கிறிஸ்துமஸ் பரிசாக அமையும் என்றார் அவர்.

அவுஸ்திரேலியா உயிர்களைக் காப்பாற்றுவதில் பெரும் வெற்றி கண்டிருக்கும் அதே வேளையில் மக்களுக்கு அன்றாட இயல்பு வாழ்க்கையைத் திருப்பிக் கொடுப்பதும் அவசியம் என்று மொரிசன் குறிப்பிட்டார்.

அமெரிக்கப் பயணத்தின்போது அளித்த நேர்காணலில் அவர் அவ்வாறு கூறினார்.

ஒரு நாளில் அமெரிக்காவில் நேரும் COVID-19 மரணங்கள், நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை அவுஸ்திரேலியாவில் பதிவான மரணங்களைவிட அதிகம் என்றும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீண்டும் இஸ்ரேல்- ஹமாஸ் மோதல்!

Pagetamil

நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே விவசாய அமைச்சு அதிகாரி நீக்கம்!

Pagetamil

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்ரி கிஸ்ஸிங்கர் மறைவு

Pagetamil

உக்ரைன் இராணுவ உளவுத்துறை தலைவரின் மனைவி நஞ்சூட்டப்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதி!

Pagetamil

அழகாயிருந்ததால் பயமாயிருந்தது: 15 வயது மூத்த மணப்பெண், குடும்பத்தை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை; திருமண நிகழ்வில் மணமகன் வெறிச்செயல்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!